உள்நாடு

‘கோட்டாபய சிங்கப்பூரில் புகலிடம் கோரவில்லை’ – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், அவர் புகலிடம் கோரவில்லை என்றும் அவருக்கு எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை – சந்தேக நபர் கைது.

வார இறுதி நாட்களில் மின்வெட்டு நேரங்களில் மாற்றம்

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ : ஜனாதிபதி நுவரெலியாவுக்கு