உள்நாடு

கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு [UPDATE]

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொஸ்கம பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நோயாளி பொரள்ளை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி

கொரோனா தொற்றுக்குள்ளாகிய நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

26 வயதுடைய குறித்த நபர் கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து இன்று காலை 6 மணியளவில் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கை [VIDEO]

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் அலட்சியம்

இன்று முதல் இ.போ.ச டிப்போக்கள் ஊடாக தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருள்