உள்நாடு

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 157 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமைச்சர் குமார ஜயக்கொடி மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கடற்படையினர்

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு நிராகரிப்பு

editor