உள்நாடு

கொவிட் தொற்றுக்குள்ளான தாய்க்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பு டீ சொய்சா மகளிர் வைத்தியசாலையில், அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது – சுமந்திரன் எப்படி வந்தாரோ அதேபோல துரத்தப்படுவார்.

editor

மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 139 பேருக்கு கொரோனா

வெளியாகியது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

editor