உள்நாடு

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 252 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26,290 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

editor

மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வியாழன்று மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக கப்ரால்