உள்நாடு

கொவிட் தொற்றால் மேலும் 47 பேர் பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,077 ஆக அதிகரித்துள்ளது.

    

Related posts

எரிபொருளில் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்த நடவடிக்கை

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

திருட்டு சம்பவம் – பணிநீக்கம் செய்யப்பட்ட புகையிரத ஊழியர்கள்.