உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட் 19 மத்திய நிலையமாக தேர்தல்கள் ஆணைக்குழு

(UTV | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவுவில் நாளை(20) முதல் கொவிட் 19 மத்திய நிலையம் ஒன்று செயற்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்காக சுகாதார பிரிவின் அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் அனைவரையும் பங்களிப்புச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

editor

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் – ஜீவன் தொண்டமான்.

ஆணுறுப்பை வட்ஸ்ப் ஊடாக அனுப்பிய சமூர்த்தி உத்தியோகத்தர் அதிரடியாக கைது- சாய்ந்தமருதுவில் சம்பவம்