உள்நாடு

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 900 மில்லியன் ரூபா நிதியுதவி

(UTV கொழும்பு)- கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 900 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு சேவைகள் அதிகாரிகள் சங்கம் 2.8 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாணத்தின் மேலும் பலர் அன்பளிப்பு செய்த நிதிக்கான காசோலைகளை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

கடந்த சில நாட்களாக தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் குறித்த நிதியத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சஹ்ரான் சங்கிரிலா ஹோட்டலில் தங்கியிருந்தவேளை 616 மற்றும் 623 வது அறைகளில் தங்கியிருந்தவர்கள் யார் (VIDEO))

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்

13வது திருத்தம் குறித்து கோட்டாபய தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என்கிறார் -சன்ன ஜெயசுமன!