உலகம்

கொவிட் – 19 : சீனாவில் மேலும் 150 பேர் பலி

(UTV|சீனா) – கொவிட் – 19 தொற்றினால் சீனாவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்ந்துள்ளது.

கொவிட் 19 தொற்றால் சீனாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 150 பேர் பலியாகியுள்ளனர்.

அவர்களுள் ஆறு சுகாதார பணியாளர்களும் அடங்குவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துளளார்.

இதேநேரம், சீனாவுக்கு வெளியே மூன்று நாடுகளில் மூன்று பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் முதலான மூன்று நாடுகளிலும் தலா ஒவ்வொருவர் வீதம் உயிரிப்பு பதிவாகியுள்ளது.

Related posts

இந்தியாவின் இசை உலகில் பெரும் அதிர்ச்சி – பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்

editor

ஓக்லாந்து நகர முடக்கமானது மேலும் நீடிப்பு

இஸ்ரேலில் வலுக்கும் ‘டெல்டா’