உள்நாடு

கொழும்பில் நீர் விநியோகம் தடை

(UTV | கொழும்பு) –  அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிமுதல் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு 12, 12.14, 15 ஆகிய பகுதிகளில் குறித்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 1 மற்றும் கொழும்பு 11 பகுதியில் குறைந்த அழுத்த நீர்வழங்கல் இடம்பெறுமெனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உத்தியோகபூர்வ அரச வாகனங்களை கையளித்தார் சஜித்

இலங்கை பத்திரிகை ஸ்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக செந்தில் வேலவர் நியமனம்!

editor

இரவு விடுதியில் மோதல் – சந்தேக நபர்கள் சிஐடியில் சரண்!

editor