உள்நாடு

கொழும்பு மாளிகாகந்த நீதிமன்றம் அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

கொழும்பு மாளிகாகந்த நீதிமன்றம் அருகே இன்று (14) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரியவருகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 1465 ஆக உயர்ந்துள்ளது

editor

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 376 பேர் கைது

பொறுப்பு மிக்க ஆட்சிக்காக வேண்டி அணி திரள்வோம் – சஜித் பிரேமதாச

editor