உள்நாடு

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று

(UTV | கொவிட் -19) – கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஹெவ்லொக் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

Related posts

5 இராஜாங்க அமைச்சர்களை பதவி நீக்கிய ஜனாதிபதி ரணில்

editor

மீன்பிடி படகில் கடத்தப்பட்ட 120 கி.கி. ஐஸ், ஹெரோயின் – 6 சந்தேகநபர்கள் ஆழ்கடலில் கைது

editor

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி