வணிகம்

கொழும்பு – பெலியத்த வரை நகர்சேர் கடுகதி ரயில் சேவை முன்னெடுக்க தீர்மானம்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து பெலியத்த வரை, நகர்சேர் கடுகதி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த சேவைக்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொவிட்- 19 சவால்களுக்கு மத்தியில் டிஜிட்டல் கற்பித்தல் முறைகளை முன்னெடுக்கும் Alethea

சதொச வர்த்தக நிலையங்களை திறந்து வைக்கவும்

சகல சுற்றுலா ஹோட்டல்களையும் பதிவு செய்ய நடவடிக்கை