வணிகம்

கொழும்பு பங்குச் சந்தை நாளை திறப்பு குறித்த அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு பங்குச்சந்தை இன்றை தினம் மூடப்பட்டுள்ள நிலையில் நாளை திறந்து அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதா? இல்லையா என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதிக்கு பின்னர் 20 ஆம் திகதி மாத்திரம் கொழும்பு பங்குச்சந்தை திறக்கப்பட்டதாகவும் அதுவம் 2 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அன்று கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பித்தவுடனே விலை சுட்டெண் வீழ்ச்சியடைந்தன் காரணமாக இன்று வரை கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் இரத்துச்செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

Related posts

மருந்தக தொழிலாளர்களின் அயராத சேவையைப் பாராட்டும் SLCPI

ஏற்றுமதியை பலப்படுத்துவதற்காக தமது இணையத்தளத்தை மறு வடிவமைக்கும் கிரிஸ்புரோ

இலங்கையில் சிகரட் விற்பனையில் வீழ்ச்சி