உள்நாடு

கொழும்பு நகரில் தரிப்பிட கட்டணத்தை தவிர்க்குமாறு அறிவித்தல்

(UTVNEWS | கொழும்பு) -இக் காலக்கட்டத்தில்  கொழும்பு மாநகர சபைக்கு உட்பட் வீதிகளின் தரிப்பிட கட்டணத்தை செலுத்துவதை தவிர்குமாறு கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் கொழும்பு மாநாகர சபையினால் பராமறிக்கப்படும் நகர வீதிகளின் தரிப்பிட கட்டணங்களை அறவீடுவதற்கு எந்த ஒரு நபருக்கோ அல்லது எந்த ஒரு நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

 

Related posts

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் தயாரிப்பு மூலப்பொருள் இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு!

editor

கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபரொருவர் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் கைது

editor

நவம்பரில் கூடும் பாராளுமன்றம்- முக்கிய நிகழ்வுகள்