உள்நாடுவணிகம்

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020

(UTV | கொழும்பு) – 2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 22 ஆவது தடவையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த கண்காட்சி திறந்திருக்கும் என்று நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜித்த யாப்பா தெரிவித்துள்ளார்.

Related posts

குர்-ஆனை பாவிப்பது தொடர்பில் அரசு கொண்டுவரும் புதிய சட்டம்!

18 விசாரணை அறிக்கைகள் – திருப்பி அனுப்பிய சட்டமா அதிபர்

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம்