சூடான செய்திகள் 1

கொழும்பு குப்பை வெற்றிகரமாக புத்தளத்தை சென்றடைந்தது

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு குப்பைகளை ஏற்றிய 17 லொறிகள் அறுவக்காட்டை சென்றடைந்துள்ளது.

நேற்று இரவு 11.30 மணியளவில் குப்பைகளை ஏற்றிய லொறிகள் புத்தளத்தை சென்றடைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் கெரவலப்பிடிய பகுதியில் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதனை மாநகர சபை மற்றும் மேல் மாகாண சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இடைநிறுத்தியிருந்தது.

இதனால் கொழும்பின் பல பிரதேசங்கள் குப்பைகள் தேங்கிக்கிடந்தன இதனால் மக்கள் பெரும் அசெகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

Related posts

பேருந்து ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காசா சிறுவர் நிதியத்திற்கு 127 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது!

எரிபொருட்களின் விலைகளுக்கான மாற்றம் இதுவரை அறிவிக்கப்படவில்லை…