உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பு கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து

கொழும்பு – கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீயை அணைப்பதற்காக 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி தாருங்கள் நான் அப்பாவை பஸ்ஸுக்கு விட்டுட்டு வருகின்றேன் எனக் கூறிச் சென்ற 08 வயது சிறுவன் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சோக சம்பவம்

editor

11 வயது சிறுமியை கொடுமைடுத்திய தாய்…

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது