உள்நாடு

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு.

கொழும்பு, கிராண்ட்பாஸில் வதுல்லவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் முடங்கியது

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித் பிரேமதாச

editor

இருபதாவது திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவைக்கு