சூடான செய்திகள் 1

கொழும்பு காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ….

(UTV|COLOMBO)-கொழும்பு காலி வீதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி காலி முகத்திடலில் ‘நீதிக்கான ஒலி’ எனும் தொனிப் பொருளில் இடம்பெறவுள்ளமையினாலே குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Related posts

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில்

புதிய அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று

editor

ஶ்ரீலங்கன் விமான சேவையின் போக்குவரத்து தாமதம் குறித்து அறிக்கை