வகைப்படுத்தப்படாத

கொழும்பு – அவிஸாவளை பாதையில் கடும் வாகன நெரிசல்

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு- அவிஸாவளை பாதையில் மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

டெங்கு நோய் பரவும் அபாயம்

කිලිනොච්චි අනතුරකින් දෙදෙනෙකු මරුට

இரவு விருந்தில் டிரம்ப் – ஜின்பிங் சமரசம் அமெரிக்கா-சீனா வர்த்தக போர் முடிவுக்கு வந்தது