உள்நாடு

கொழும்பில் மாடிக்குடியிருப்பிலிருந்து விழுந்தக் குழந்தை உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –     கிரேண்ட்பாஸ் பகுதியின் சமகிபுர என்ற இடத்தில் மாடிக்குடியிருப்பு ஒன்றில் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயதே ஆன அக் குழந்தை குடும்ப தகராறு காரணமாக உறவினர் ஒருவரினால் உயிரிழந்துள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

எமது நாட்டை கடவுளின் பொறுப்பிலேயே விட வேண்டும் – பிரேம்நாத் சி தொலவத்த

editor

‘ஒன்லைன்’ கற்கை பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு