உள்நாடு

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – கொழும்பு, பெஸ்தியன் மாவத்தையில் இன்று (30) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

“அரசாங்கத்தால் ஜனநாயகத்திற்கு மரண அடி” – சஜித்

சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் துஷ்பிரயோகம் – ஒருவர் கைது

editor

டெலிகொம் தலைவர் நீக்கம்!