சூடான செய்திகள் 1

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர் விநியோக தடை 

(UTV|COLOMBO) அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு நகரின் சில பகுதிகளில் இன்று இரவு 9 மணி தொடக்கம் 9 மணிநேர  நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு 13,14 மற்றும் 15 பிரதேசங்களில் இவ்வாறு  நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் , கொழும்பு – கோட்டை மற்றும் புறக்கோட்டை போன்ற பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

Related posts

IS அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் அறிந்திருந்ததாக பிரதமர் தெரிவிப்பு

மஸ்கின் ஸ்டார் லிங்க் செயற்கை கோள் இணைய சேவைக்கு இலங்கையில் அனுமதி!

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு