உள்நாடு

சில சேவைகளை நடாத்திச் செல்ல அரசு அனுமதி

(UTV | கொழும்பு) – கொழும்பில் நாளை(16) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பொலிஸ் பிரிவுகளிலுள்ள BOI, EDB ஆகியவற்றின் அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் நீதிமன்ற, அத்தியாவசிய ஏனைய அரச நிறுவனங்களின் சேவைகளை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடாத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈரானிய எல்லைக்குள் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்!

தனுஷ்க குணதிலக்கவுக்கு விளையாட அனுமதி!

மத்தளவிலிருந்து 160 பணியாளர்கள் தென் கொரியா பயணம்