உள்நாடு

கொழும்பில் குழப்பநிலை – மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

(UTV | கொழும்பு) –

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்!

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

பிரதமர் சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை