சூடான செய்திகள் 1

கொழும்பில் காலை 11 மணி வரை நீர் வெட்டு

(UTVNEWS | COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களுக்கு இன்று காலை 11 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ரகம, கந்தான, ஜா-எல, சீதுவ, கட்டுநாயக்க, ஏக்கல, கொட்டுகொட, பமுனுகம, உஸ்வகெட்டகெய்யாவ, வெலிசர, மாபாகே, மாலபே ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

மதவாச்சி – தலைமன்னார் ரயில்சேவை மீண்டும் ஆரம்பம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிபுறக்கணிப்பில் ரயில்வே ஊழியர்கள்