உள்நாடு

கொழும்பில் கனமழை – வாகன நெரிசல்

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்தும் பதிவாகி வரும் கனமழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்று இல்லை

நித்யா மேனனுக்கு கல்யாணமா?

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்திருந்த சந்தேக நபர் கைது

editor