உள்நாடு

கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

(UTV| கொழும்பு) – கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதற்காக 16 பொலிஸ் அதிரடைப் படையினரை அமர்த்திய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

உள்நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை கவனம்

இன்று அமைச்சரவையில் சிறிய மாற்றம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து.