உள்நாடு

கொழும்பின் முன்னணி பாடசாலை ஒன்றில் தீ விபத்து

(UTV | கொழும்பு) – கொழும்பின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான மருதானை – புனித ஜோசப் கல்லூரியின் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீப்பரலை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

‘மோதல்கள் தொடர்ந்தால் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவோம்’

ரணிலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அனுரவையே பலப்படுத்தும் ஆபத்து – ஊழல், இனவாதிகளை தோற்கடிப்போம் – நிந்தவூரில் தலைவர் ரிஷாட்

editor

சப்ரகமுவ மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின விழா!

editor