சூடான செய்திகள் 1

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) கொழும்பின் பல பகுதிகளுக்கு, நாளை மறுதினம் (09) காலை 9 மணி முதல்,  18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01,கொழும்பு 13,கொழும்பு 14,கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. அத்துடன் புறக்கோட்டை பகுதிகளில் குறைந்தளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுமென, தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

வோர்ட் பிளேஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது