உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

(UTV | கொழும்பு) –   கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி 07 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது கொழும்பின் 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கானது.

ஜூலை 23 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் ஜூலை 24 ஆம் திகதி காலை 6.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

குழாய் அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தம் காரணமாக இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

நாமலுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவு – 2வது நேர்முகத்தேர்வு இன்று

போதிய வைத்தியர்கள் இன்மை; வைத்தியசாலைகளை மூடவேண்டிய நிலை – GMOA அச்சம்