உள்நாடு

கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியது

(UTV | கொழும்பு) – இன்று காலை முதல் பெய்து வரும் கடும்மழையின் காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொரளை கின்ஸி வீதி, தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் அவ்வீதிகள் ஊடான போக்குவரத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

திசைகாட்டி அரசாங்கத்திற்கு ஏமாற்றே மிஞ்சிப்போயுள்ளது – வாக்குறுதியளித்த படி எரிபொருள் விலையில் சலுகை எங்கே? – சஜித் பிரேமதாச

editor

ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்த உத்தரவு

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹெராவை பார்வையிட்ட ஜனாதிபதி அநுர

editor