உள்நாடு

கொழும்பின் இரு பிரதேசங்கள் மறுஅறிவித்தல் வரை முடக்கம்

(UTV | கொழும்பு) –  மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குலான வடக்கு மற்றும் தெற்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

 

 

Related posts

எல்ல பகுதியில் தொடர்ந்து பரவி வரும் தீ

editor

இன்று மீளவும் பாராளுமன்ற அமர்வு

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு