உள்நாடு

கொழும்பினை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு ) -72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பை அண்டிய சில பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தின வைபவம் எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

’74 வருட சாபக்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்’ – ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

75 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

வாக்களிப்பது உங்கள் உரிமை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க

editor