சூடான செய்திகள் 1

கொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி

(UTV|COLOMBO) கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் மர்​ம பொதி ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு குண்டு செயலிழக்கும் பிரிவு விரைந்துள்ளது.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அங்கு எதுவித வெடிபொருட்களும் இல்லை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

சகல அரசாங்க பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பம்

கைதான எவரையும் விடுவிக்குமாறு நான் கோரவில்லை!- அமைச்சர் ரிஷாத் திட்டவட்டம் (VOICE)…

அதிரடியாக விடுக்கப்பட்டுள்ள செய்தி….!!!