உள்நாடு

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கியுடன் இருவர் கைது

கொள்ளுப்பிட்டியில் ரி56 துப்பாக்கியுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மோட்டர் சைக்கிளில் செல்லும்போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கரையை கடக்கும் புயல் – விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

editor

நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கட்சியின் தீர்மானம் இன்று