உள்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து வெளியேற தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து எதிர்வரும் நான்காம் திகதி விலகி இருக்க  தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையில் ஈடுபடும் போது தங்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் வழங்கப்படாமையினால் குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு

editor

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கடன்

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது- பெருந்தோட்ட கம்பனிகள்