உள்நாடுகொரோனாவிலிருந்து மேலும் 473 பேர் குணமடைந்தனர் December 12, 2020169 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 473 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், இலங்கையில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,304 ஆக அதிகரித்துள்ளது BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්