உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 558 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 558 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,560 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரை 894 கடற்படையினர் குணமடைந்தனர்

படலந்த ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தினாலும் குடியுரிமையைப் பறிக்க முடியாது – சட்டத்தரணி பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா

editor

தினேஷா சந்தமாலி கைது