உள்நாடு

கொரோனாவிலிருந்து 28 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 28 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(26) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,186 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,345 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு

கொலையில் முடிந்த வாக்குவாதம் – ஒருவர் கைது

editor

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி

editor