உலகம்சூடான செய்திகள் 1

கொரோனாவினால் உயிரிழந்தோர் இரண்டாயிரத்தையும் தாண்டியது

(UTV|சீனா ) – கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,004 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்தாகவும், 1749 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185 ஆக உள்ளது.

Related posts

தேசிய இளைஞர் விருது விழா…

சட்டத்துறையில் பெருத்த இடைவெளி – ஷிப்லி அஸீஸின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்…

செயற்கை மழையின் முதற்கட்ட நடவடிக்கை அடுத்த வாரம்