உள்நாடு

கொரோனாவினால் உயிரிழக்கும் உடல்களை அடக்க தனித்தீவு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஏற்ற இடமாக கிளிநொச்சி – இரணைதீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இன்று(02) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் ஹங்குரன்கெத்த பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்

editor

அட்டாளைச்சேனை சாதனை மாணவனின் வீடு தேடி சென்று கெளரவித்த அஷ்ரப் தாஹீர் MP!

editor

இங்கிலாந்து புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து