உலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கி நிதியுதவி

(UTV|அமெரிக்கா ) – கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியளிக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகளை பெறுவதற்கு இந்த பணம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கடுப்பான தாய்லாந்து பிரதமர்

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர்களுக்கு 20 ஆண்டுகால சிறை

ஈரான் மீதான தாக்குதலால்: உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு