உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் மூவர் அடையாளம்

(UTV|கொழும்பு) – நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது இலங்கையில் 113 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

போலி கடவுச்சீட்டால் சிக்கிய சவூதி அரேபிய ஆசிரியர்!

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை