உள்நாடு

கொரோனா வைரஸ் – மேலும் 2 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த டிலித்!

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினால் போராட்டம்

editor

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் – ரிஷாட் எம்.பி | வீடியோ

editor