உள்நாடு

கொரோனா வைரஸ் – மேலும் 2 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

பஸ், ரயில் சேவைகள் தொடர்பான அறிவிப்பு

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

நிதி வலயமாக மாறும் கொழும்பு துறைமுக நகரம்!