உள்நாடு

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

முப்படையினருக்கு இஸ்ரேலில் பயிற்சி?

அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி பாரிய மோசடி

editor

யாழ்ப்பாணத்தில் தீ மூட்டி எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!