உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 564 ஆக உயர்வு

(UTV|சீனா )- கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 564 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27,649 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3,323 பேர் கவலைகிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை நேற்று மட்டும் 72 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும காலமானார்!

தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் இரகசிய சந்திப்பு!

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்