உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – நாட்டில் மேலும் 18 பேர் அடையாளம்

(UTV|கொவிட்-19)- நாட்டில் மேலும் 18 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

இலங்கையில் நிலநடுக்கம்!

பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு – ரஞ்சித் மத்தும பண்டார

editor

பாராளுமன்ற மாத மின் கட்டணம், சுமார் 60 லட்சம்