உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் இன்புளுவென்சா காய்ச்சல் தொற்று

ரயன் வென்ருயன் மீண்டும் விளக்கமறியலில்

மகளை கோழிக் கூண்டில் அடைத்த தாய்